உலகமே இருண்டு விடும்...
இமைகள் இணைய மறுக்கும்...
உன் சுவாசம் தேடி வண்ணத்து பூச்சிகள் சிறகடிக்கும்...
அவள் தெருவே உனக்கு உலகமென தோன்றும்....
திழைக்காத அளவுக்கு தித்திப்பு உண்டாகும்...
நா கசக்கும்...
உதடுகள் உண்ண மறுக்கும்...
கல்வி எதிர் கரையில் மிதக்கு சிறு படகு போல தோன்றும்...
நண்பனை நயவஞ்சகன் போல பார்ப்பாய்...
அவளை காணாத போது கவலை வளர்ப்பாய்...
கண்டவுடன் துன்பம் தொலைப்பாய்.....
அவள் சகோரனோடு மிகுந்த பாசம் கொள்வாய்..
அவளின் நண்பனோடு பழகுவதை சந்தேக படுவாய்..
சந்தேகத்தால் சங்கடம் தேடுவாய்...
அவளை துறப்பாய்...
இறுதியாக தாடி வளர்ப்பாய்... தண்ணி அடிப்பாய்...
மிஞ்சி போனால் என்ன செய்ய முடியும் உன்னால்...???
என்ன செய்ய முடியும் உன்னால்...??? உயிரை விடுவாய்...!!!
காதலித்து பார்... தோற்பதற்காக...????
- கண்ணகி தாசன் -
இமைகள் இணைய மறுக்கும்...
உன் சுவாசம் தேடி வண்ணத்து பூச்சிகள் சிறகடிக்கும்...
அவள் தெருவே உனக்கு உலகமென தோன்றும்....
திழைக்காத அளவுக்கு தித்திப்பு உண்டாகும்...
நா கசக்கும்...
உதடுகள் உண்ண மறுக்கும்...
கல்வி எதிர் கரையில் மிதக்கு சிறு படகு போல தோன்றும்...
நண்பனை நயவஞ்சகன் போல பார்ப்பாய்...
அவளை காணாத போது கவலை வளர்ப்பாய்...
கண்டவுடன் துன்பம் தொலைப்பாய்.....
அவள் சகோரனோடு மிகுந்த பாசம் கொள்வாய்..
அவளின் நண்பனோடு பழகுவதை சந்தேக படுவாய்..
சந்தேகத்தால் சங்கடம் தேடுவாய்...
அவளை துறப்பாய்...
இறுதியாக தாடி வளர்ப்பாய்... தண்ணி அடிப்பாய்...
மிஞ்சி போனால் என்ன செய்ய முடியும் உன்னால்...???
என்ன செய்ய முடியும் உன்னால்...??? உயிரை விடுவாய்...!!!
காதலித்து பார்... தோற்பதற்காக...????
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment