Monday, May 16, 2011

தோல்விலேயே...
துவண்டோடிவிட்டேன்.... இருபதிந்தாண்டாய்..!!

இரங்கற்பாக்களை எழுதியே...
இளைத்து போனேன்...!! சலித்து போய் விட்டது...!!!

எப்போது எழுத போகிறேன்...
இன்பப்பாக்களை... !!!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment