தோல்விலேயே...
துவண்டோடிவிட்டேன்.... இருபதிந்தாண்டாய்..!!
இரங்கற்பாக்களை எழுதியே...
இளைத்து போனேன்...!! சலித்து போய் விட்டது...!!!
எப்போது எழுத போகிறேன்...
இன்பப்பாக்களை... !!!!
- கண்ணகி தாசன் -
துவண்டோடிவிட்டேன்.... இருபதிந்தாண்டாய்..!!
இரங்கற்பாக்களை எழுதியே...
இளைத்து போனேன்...!! சலித்து போய் விட்டது...!!!
எப்போது எழுத போகிறேன்...
இன்பப்பாக்களை... !!!!
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment