Tuesday, April 19, 2011

காதலின் பிரிவு....


பூலோகவாசம் வேண்டுமென...

இறைவனிடம் இம்சை செய்...!!
ஒருவேளை அவன் மறுத்தால்..

துயரம் கொள்ளாதே.....
நானே வருவேன் உன்னிடம் தேடி...!!!

என் உடல் மட்டுமே கிடக்கும் கல்லறையில்...

நம் காதல் என்றுமே வாழும் நினைவலையில்...!!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment