Wednesday, October 31, 2012

அவையடக்கம் 

முதல் முத்தாய் என் ஆழி மனக்கடலில்.... !!!

சொற்குற்றமோ, பொருட்குற்றமோ பிழையென பிரதிபலித்தால் பொருத்தருள வேண்டுகிறேன்...

இப்படிக்கு 
கண்ணகி தாசன்

வலி!!!

கடவுள் கூட 

வலி தாங்கத்தான் வேண்டும்...

கல்லாயிருக்கும் போது...!!!

- கண்ணகி தாசன்-

நியமனம்!!!!

உன்னை நினைப்பதற்கு நியமனமேதும் தேவைப்படவில்லை ..

உன்னை மறப்பதற்க்கு மட்டும் ஏன் நியமித்தாய்.... 

நம் காதலை...!!!

- கண்ணகி தாசன் -

Thursday, October 11, 2012



நெஞ்சம் பதைத்தே போனேனே.. இப்பாவி
இயன்ற செய்கை செய்திலையோ என்றெண்ணி???


விதைத்த விதைகளெல்லாம்...
வேரூன்றி  நின்ற நாட்களிலே....

சிதைத்தே போனதே இந்த....
சீர்கெட்ட கலாச்சாரம்!!!

எம் தமிழை வதைக்கிறோம் நாம், வறியவரின் அந்நிய மொழியினால்...

என்ன செய்ய...

"தாரம் தேடும் என் நாட்டு மக்களுக்கு....
என் தமிழ் பேண நேரமில்லை போலும்..."

- கண்ணகி தாசன் -