கிறுக்கல்கள்!!
ஒரு தமிழனின் தேடல்!!!
Saturday, August 24, 2013
ஆழிகடலில் முத்தெடுத்தும்
ஆர்பறிக்க
யாருமில்லை
...
அன்பு பரிமாற
நேரமில்லை
....
அனைத்து உறவுகள் இருந்தும்
அங்கீகாரம் நாடும் அனாதையாய் நான்....!!!
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment