Saturday, August 24, 2013

ஆழிகடலில் முத்தெடுத்தும் 


ஆர்பறிக்க யாருமில்லை...
அன்பு பரிமாற நேரமில்லை....

அனைத்து உறவுகள் இருந்தும்

அங்கீகாரம் நாடும் அனாதையாய் நான்....!!!


- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment