Tuesday, May 17, 2011

உயிர் தோழர்கள்!!!

கனாகாணும் போது தோன்றுகிறது.....
உன் கைகளோடு கைகோர்க்கும் போது தோன்றவில்லையே ஏன்???

கவி எழுதும் போது தோன்றுகிறது....
உன் காந்தப்பார்வை கண்டவுடன் தோன்றவில்லையே ஏன்???

உண்ணும் போது தோன்றுகிறது....
உன்னோடு உறங்கும் போது தோன்றவில்லையே ஏன்???

மனதுக்குள் மகிழும் போது தோன்றுகிறது...
உன் மலர்முகம் காணும் போது தோன்றவில்லையே ஏன்???

ஒருவேளை நம்மை தான் உயிர் தோழர்கள் என்பார்களோ...???

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment