கிறுக்கல்கள்!!
ஒரு தமிழனின் தேடல்!!!
Friday, September 14, 2012
“தோற்பதொன்றும்
புதிதல்ல
....
தோல்வி
மட்டும்
நிலையல்ல
...!!!”
-
கண்ணகி
தாசன்
-
Monday, September 10, 2012
ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம்....
உண்மை தான்....
உன்னை இழந்தேன்....
என்னை மறந்தேன்...
உணர்ந்தேன் உலகம் இதுவென....!!!
- கண்ணகி தாசன் -
மனையாளின் மாதுயர் தீரா, மனிதனோ யான்.....
அல்லன்!!!
கொடும் மாக்களினையொ
த்
தன்
...!!!
இக் கொடும் பாவி எரிக்க தணல் வேண்டின்... தேவையில்லை!!!
அந்த பூங்குழலாள் எச்சம் என விட்டு சென்ற இப்பொல்லாத காதல் பிரிவு செய்யும் அதை....!!
- கண்ணகி தாசன் -
ஆதியிட்ட நாள் முதலாய்...
நான் பாதி நின்ற இப்பார் தன்னில்...
நாதியின்றி போனேன் யான்...
வியாதியென அவளின் காதல் என்னை விரயம் செய்ததினால்....!!!
-கண்ணகி தாசன்-
Sunday, September 2, 2012
உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??
ஆங்கிலேயனிடம் போராடி...
அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....
உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??
நாட்டுக்கு வேண்டுமானால் 65 வருடங்கள் நிறைவடைந்திருக்கலாம்...
விடியலை தேடி விழித்திருக்கும் என் நாட்டு மக்களுக்கு எப்போதோ???
- கண்ணகி தாசன் -
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)