Tuesday, May 17, 2011

தயக்கம்!!!

உன்னை தேடி தேடி....
தேவைகளை மறந்தேன்.....!!

உன்னை வரைந்து வரைந்து...
வயதினை இழந்தேன்...

உன்னை பற்றி எழுதி எழுதி...
எண்ணத்தை துறந்தேன்....!!

உன்னை அனுதினமும் கண்டு கண்டு...
கனவை வளர்த்தேன்...!!

உன்னிடம் தயங்கி தயங்கி...
காதலை வெளிபடுத்தினேன்....!!

உன் தயக்கத்தை கண்டு...
தாடி வளர்த்தேன்...

முகத்தில் மட்டுமல்ல....
அகத்திலும் தான்...!!

"அகத்தின் அழகு முகத்தில் தானே தெரியும்....!!"

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment