Tuesday, May 17, 2011

உதிக்கின்ற சூரியன் உறங்கும் வேளையில் கூட...
நான் உறங்குவதில்லை....

காரணம்...!!

கனவுகளில் வந்து காமத்தீ மூட்டுவாய் என்பதற்காக.....!!

-கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment