Saturday, May 14, 2011

எழுது கோளுக்கு கூட...
பழக்கமாய் விட்டது போலும்....!!!

எதை எழுத எடுத்தாலும்.....

தானாகவே எழுதி விடுகிறது....
எனையறியாமல் உன் பெயரை....!!!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment