எழுது கோளுக்கு கூட...
பழக்கமாய் விட்டது போலும்....!!!
எதை எழுத எடுத்தாலும்.....
தானாகவே எழுதி விடுகிறது....
எனையறியாமல் உன் பெயரை....!!!!
- கண்ணகி தாசன் -
பழக்கமாய் விட்டது போலும்....!!!
எதை எழுத எடுத்தாலும்.....
தானாகவே எழுதி விடுகிறது....
எனையறியாமல் உன் பெயரை....!!!!
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment