Tuesday, May 17, 2011

கடவுள்!!!!

இவன் இருக்கிறானோ...
இல்லையோ.....

நம் கவலைகளை கூற....
ஒரு உணர்வற்ற கல்....!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment