சீறும் பாம்பை போல...
பாயும் வேங்கை போல இருந்தேன்....
சிறகடிக்கும் வண்ணத்துபூச்சி போல..
பால் தரும் பசுவை போல,
தண்மைப்படுத்தினாய்..
எப்போது உண்மைப்படுத்துவாய் என்னை.....!!!
- கண்ணகி தாசன் -
பாயும் வேங்கை போல இருந்தேன்....
சிறகடிக்கும் வண்ணத்துபூச்சி போல..
பால் தரும் பசுவை போல,
தண்மைப்படுத்தினாய்..
எப்போது உண்மைப்படுத்துவாய் என்னை.....!!!
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment