Tuesday, May 17, 2011

சீறும் பாம்பை போல...
பாயும் வேங்கை போல இருந்தேன்....

சிறகடிக்கும் வண்ணத்துபூச்சி போல..
பால் தரும் பசுவை போல,
தண்மைப்படுத்தினாய்..

எப்போது உண்மைப்படுத்துவாய் என்னை.....!!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment