நட்பின் போர்வையால்... பிரிவு-
நஞ்சு அள்ளி தெளித்தாள் தோழி....
சத்தியம் எனும் சிறையில் சிறைபட்டேன் நானே...
மறக்கவும் வழியில்லை.... நடத்தவும் துணையில்லை...
இனி நரக வாழ்க்கை தான் போலும்...!!
- கண்ணகி தாசன் -
நஞ்சு அள்ளி தெளித்தாள் தோழி....
சத்தியம் எனும் சிறையில் சிறைபட்டேன் நானே...
மறக்கவும் வழியில்லை.... நடத்தவும் துணையில்லை...
இனி நரக வாழ்க்கை தான் போலும்...!!
- கண்ணகி தாசன் -