எண்ணத்தில் எழுதி வைத்தேன்.....
ஏக்கத்திற்கு சொல்லி வைத்தேன்...
வண்ணமயில்தனை தூது அனுப்பி....
வாரிக்கொண்டு வருவாயென...
திண்ணத்தணலில் தந்நிலை மறந்து....
தீம்பவாய் உன்னில் தீர்த்தம் பருக எண்ணி தீர்ந்தே போனேன்...!!
கண்ணனேன கார்மேகத்தான் எனை....
உன்னில் விதைக்க எதனால்????
- கண்ணகி தாசன் -
ஏக்கத்திற்கு சொல்லி வைத்தேன்...
வண்ணமயில்தனை தூது அனுப்பி....
வாரிக்கொண்டு வருவாயென...
திண்ணத்தணலில் தந்நிலை மறந்து....
தீம்பவாய் உன்னில் தீர்த்தம் பருக எண்ணி தீர்ந்தே போனேன்...!!
கண்ணனேன கார்மேகத்தான் எனை....
உன்னில் விதைக்க எதனால்????
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment