Saturday, May 14, 2011

எதனால்????

எண்ணத்தில் எழுதி வைத்தேன்.....
ஏக்கத்திற்கு சொல்லி வைத்தேன்...

வண்ணமயில்தனை தூது அனுப்பி....
வாரிக்கொண்டு வருவாயென...

திண்ணத்தணலில் தந்நிலை மறந்து....
தீம்பவாய் உன்னில் தீர்த்தம் பருக எண்ணி தீர்ந்தே போனேன்...!!

கண்ணனேன கார்மேகத்தான் எனை....
உன்னில் விதைக்க எதனால்????

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment