ஆங்கிலேயனிடம் போராடி...
அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....
உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??
நாட்டுக்கு வேண்டுமானால் 65 வருடங்கள் நிறைவடைந்திருக்கலாம்...
விடியலை தேடி விழித்திருக்கும் என் நாட்டு மக்களுக்கு எப்போதோ???
- கண்ணகி தாசன் -
அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....
உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??
நாட்டுக்கு வேண்டுமானால் 65 வருடங்கள் நிறைவடைந்திருக்கலாம்...
விடியலை தேடி விழித்திருக்கும் என் நாட்டு மக்களுக்கு எப்போதோ???
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment