Sunday, September 2, 2012

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??

ஆங்கிலேயனிடம் போராடி...

அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??

நாட்டுக்கு வேண்டுமானால் 65 வருடங்கள் நிறைவடைந்திருக்கலாம்...

விடியலை தேடி விழித்திருக்கும் என் நாட்டு மக்களுக்கு எப்போதோ???

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment