Thursday, March 31, 2011

என் பாரத நிலை!!! சிந்தியுங்கள்...

ஆங்கிலேயனிடம் போராடி...

அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....

இரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது..... - இன்னும்
சித்தம் தெளியாத என்னருமை இளைய சமுதாயத்தை எண்ணி...!!!

தீக்குச்சியாய் எரிய நான் தயார்...
எனை எரிக்க நீ தயாரா???

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment