ஆங்கிலேயனிடம் போராடி...
அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....
இரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது..... - இன்னும்
சித்தம் தெளியாத என்னருமை இளைய சமுதாயத்தை எண்ணி...!!!
தீக்குச்சியாய் எரிய நான் தயார்...
எனை எரிக்க நீ தயாரா???
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment