தீண்டாமை ஒரு பாவச்செயல்....
பள்ளி பருவத்தில் படித்ததுண்டு....!!!
கற்றப்படி நடப்பது....
கடமையன்றோ...???
பொன் திங்கள் நிலவே...
புதுமலர் தேனே...
உம்!! சிக்கிரம் அருகில் வா...
தீண்டாமையை ஒழிப்போம்...!!!
-கண்ணகி தாசன்-
பள்ளி பருவத்தில் படித்ததுண்டு....!!!
கற்றப்படி நடப்பது....
கடமையன்றோ...???
பொன் திங்கள் நிலவே...
புதுமலர் தேனே...
உம்!! சிக்கிரம் அருகில் வா...
தீண்டாமையை ஒழிப்போம்...!!!
-கண்ணகி தாசன்-
No comments:
Post a Comment