Tuesday, April 12, 2011

தீண்டாமை ஒரு பாவச்செயல்!!!!

தீண்டாமை ஒரு பாவச்செயல்....
பள்ளி பருவத்தில் படித்ததுண்டு....!!!

கற்றப்படி நடப்பது....
கடமையன்றோ...???

பொன் திங்கள் நிலவே...
புதுமலர் தேனே...

உம்!! சிக்கிரம் அருகில் வா...
தீண்டாமையை ஒழிப்போம்...!!!


-கண்ணகி தாசன்-

No comments:

Post a Comment