Thursday, April 28, 2011

அடிமையே...!!


அக்னி கோபத்தோடு வந்த என்னை, அருகிழுத்து.. அமைதிப்படுத்தினாயே..

இன்றளவும் வினவி கொண்டே தான் இருகிறேனடி...

"எப்படி அடங்கி போனேன் நானும்.....!!"

உள்ள வாக்கியம் உண்மை தான் போல....

எங்கோ படித்த ஞாபகம்...

"மாசற்ற அன்புக்கு முன்னால் அனைவரும்...
அடிமையே...!! "

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment