அக்னி கோபத்தோடு வந்த என்னை, அருகிழுத்து.. அமைதிப்படுத்தினாயே..
இன்றளவும் வினவி கொண்டே தான் இருகிறேனடி...
"எப்படி அடங்கி போனேன் நானும்.....!!"
உள்ள வாக்கியம் உண்மை தான் போல....
எங்கோ படித்த ஞாபகம்...
"மாசற்ற அன்புக்கு முன்னால் அனைவரும்...
அடிமையே...!! "
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment