ஆயத்தமானேன் அழுவதற்கு...!!
அரிய பல தோள்களை..
தொடர்ந்து இழந்து வருகிறேன்...!!
இன்று மட்டுமாவது.. எல்லோரிடமமும் பேசி விட முயற்சி செய்யாமல்....
மௌன கோலம் தரிக்கிறேனே...????
கைகளில் மறுபடியும் நடுக்கம்.... என்ன ஆயிற்று எனக்கு....???
எண்ணத்தில் சிகரம் தொட்ட எனக்கு...
இறைவா.. பிரிய மனமில்லை....
எங்களை கொன்றுவிடு....!!
- கண்ணகி தாசன் -
அரிய பல தோள்களை..
தொடர்ந்து இழந்து வருகிறேன்...!!
இன்று மட்டுமாவது.. எல்லோரிடமமும் பேசி விட முயற்சி செய்யாமல்....
மௌன கோலம் தரிக்கிறேனே...????
கைகளில் மறுபடியும் நடுக்கம்.... என்ன ஆயிற்று எனக்கு....???
எண்ணத்தில் சிகரம் தொட்ட எனக்கு...
இறைவா.. பிரிய மனமில்லை....
எங்களை கொன்றுவிடு....!!
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment