Tuesday, April 19, 2011

காரணமறியா கேள்வி....

எந்த கூடத்தில் பயின்றதோ...

அக்னி பரீட்சை எழுதுகிறதே...

அன்றாடம் மெழுகுவர்த்தி....???

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment