எண்ணத்தில் எழுத நினைத்து...
எழுதுகோலை எடுத்தாலே...
எட்டி பார்த்து விடுகிறது....
உந்தன் பிடிவாத சிந்தனைகள்...!!
என்ன செய்ய நானும் மனிதன் தானே!!
- கண்ணகி தாசன் -
எழுதுகோலை எடுத்தாலே...
எட்டி பார்த்து விடுகிறது....
உந்தன் பிடிவாத சிந்தனைகள்...!!
என்ன செய்ய நானும் மனிதன் தானே!!
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment