Tuesday, April 19, 2011

பிடிவாத சிந்தனைகள் - 1!!

எண்ணத்தில் எழுத நினைத்து...

எழுதுகோலை எடுத்தாலே...

எட்டி பார்த்து விடுகிறது....

உந்தன் பிடிவாத சிந்தனைகள்...!!

என்ன செய்ய நானும் மனிதன் தானே!!


- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment