Tuesday, April 12, 2011

சுயநலவாதி!!!!

உந்தன் உமிழ் நீர் சுவையை விட...
அமிழ்தம் பெரிதா என்ன....???

ருசி கண்டேன்...
துகிழ் உண்டேன்....

தூயவளே.... எனை தூக்கி எறிந்து விட்டாயே...!!!

உந்தன் ஓரிரு வார்த்தைகள் போதுமடி....
ஆறுதல் என எண்ணி அமைதிபடவும் முடியும் என்னால்..!!

காவல் என எண்ணி....
கதை முடித்தாயே பெண்ணே...

உனக்கு மட்டும் மரணம்.....
எனக்கு அனுதினமும் தகனம்...!!!!

சுயநலவாதி தான் நீயும்...!!!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment