Monday, September 10, 2012

ஆதியிட்ட நாள் முதலாய்...
நான் பாதி நின்ற இப்பார் தன்னில்...
நாதியின்றி போனேன் யான்...
வியாதியென அவளின் காதல் என்னை விரயம் செய்ததினால்....!!!

-கண்ணகி தாசன்-

No comments:

Post a Comment