Saturday, August 25, 2012

நரக வாழ்க்கை!!!

நட்பின் போர்வையால்... பிரிவு-
நஞ்சு அள்ளி தெளித்தாள் தோழி....

சத்தியம் எனும் சிறையில் சிறைபட்டேன் நானே...
மறக்கவும் வழியில்லை.... நடத்தவும் துணையில்லை...  

இனி நரக வாழ்க்கை தான் போலும்...!!

- கண்ணகி தாசன் - 

No comments:

Post a Comment