Monday, September 10, 2012


மனையாளின் மாதுயர் தீரா, மனிதனோ யான்..... அல்லன்!!!
கொடும் மாக்களினையொத்தன்...!!!
இக் கொடும் பாவி எரிக்க தணல் வேண்டின்... தேவையில்லை!!!
அந்த பூங்குழலாள் எச்சம் என விட்டு சென்ற இப்பொல்லாத காதல் பிரிவு செய்யும் அதை....!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment