Wednesday, March 30, 2011

உயிரின் வலி!!!!

இன்றைய கவிதை!!!!

உயிராய் நானிருக்க...
உன் உடலழித்தாய்...
ஓரிரு நிமிட வலி தான்...!!


அனுதினமும் உள்ளத்தில்
உரித்தத்தனையும் உவகையோடு செய்து முடிக்கிறேன்...
உயர்வே இல்லையடி எனக்கு.....!

உன்னதனை அடக்கம் செய்ய....
உரிதாய்ற்று நாட்கணக்கு.....!!!!

நான் வாழ...
நீ அழிந்தாய் என் தவறு தான்....

மனையாளின் வார்த்தைக்கு
மாறாக நடந்ததால்
பழி கொண்டேன்..!

வாழ்கையும் வலிக்கிறதடி....

நீ இல்லாத...
வாழ்கையும் வலிக்கிறதடி....

- கண்ணகி தாசன் -
(warrior Mani)

No comments:

Post a Comment