Thursday, September 8, 2011

கற்காலமும் தற்காலமும்!!!

மிருகமாய் இருந்து,
மனிதர்களாய் ஆனோம் அன்று....
அது "கற்காலம்"!!!
பணபேய் பிடித்து....
மனிதர்களாய் இருந்த நாம்,
கொடும் மிருகமாய் மாறினோம் இன்று....
இது "தற்காலம்" !!!
இங்ஙனம் மனிதன்,
- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment