கிறுக்கல்கள்!!
ஒரு தமிழனின் தேடல்!!!
Thursday, September 8, 2011
கற்காலமும் தற்காலமும்!!!
மிருகமாய் இருந்து,
மனிதர்களாய் ஆனோம் அன்று....
அது
"கற்காலம்"!!!
பணபேய் பிடித்து....
மனிதர்களாய் இருந்த நாம்,
கொடும் மிருகமாய் மாறினோம் இன்று....
இது
"தற்காலம்" !!!
இங்ஙனம் மனிதன்,
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment