நெஞ்சம் பதைத்தே போனேனே.. இப்பாவி
இயன்ற செய்கை செய்திலையோ என்றெண்ணி???
விதைத்த விதைகளெல்லாம்...
வேரூன்றி நின்ற நாட்களிலே....
சிதைத்தே போனதே இந்த....
சீர்கெட்ட கலாச்சாரம்!!!
எம் தமிழை வதைக்கிறோம் நாம், வறியவரின் அந்நிய மொழியினால்...
என்ன செய்ய...
"தாரம் தேடும் என் நாட்டு மக்களுக்கு....
என் தமிழ் பேண நேரமில்லை போலும்..."
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment